இது இப்படி இருக்க இன்னொரு ஹைலைட்டான விஷயம் இந்தப் படத்தில் கவர்ச்சி நடிகை முமைத்தான் இரட்டை வேடங்களில் நடித்து, கெட்ட ஆட்டமும் போட்டிருக்கிறாராம். அதுவும் கருணாசுடன் முமைத்கான் இணைந்து ஆடியிருக்கிறாராம். இதை ஒரு பக்கம், பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லியே பப்ளிசிட்டி தேடிக் கொண்டிருக்கிறார் கருணாஸ். இந்தப் படத்தின் கதை பற்றி யார் கண்ணனிடம் கேட்டால், ‘ஒரே மாதத்தில் ரெண்டு பௌர்ணமி வருகிறது, முதலில் வரும் பௌர்ணமியில் நடக்கும் ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள் ரசிகர்களை திகிலில் உறைய வைக்கும்...’ என்று பயமுறுத்துகிறார். இந்தப் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் எஸ்.ஏ.ராஜ்குமார். இசையும் படும் மிரட்டலாக இருக்குமாம்.
மிரட்டுறதுக்குன்னே படம் எடுக்கிறாங்கப்பா...
No comments:
Post a Comment