பலமுறை கேட்டும் உகிய பதில் இல்லாததால், இந்தியன் வங்கியினர் சிபிஐ நீதிமன்றத்தில் முறையிட்டுவழக்குதொடர்ந்தனர். இது தொடர்பாக சிபிஐவிசாரணைமேற்கொண்டது.
படத்தின் நாயகன்-நாயகியான அர்ஜுன்-கெளதமி ஆகியோரும் இந்த வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இருவரையும் இன்றுவிசாரணை்கு வருமாரு நீதிபதி சம்மன் அனுப்பி இருந்தார்.
சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை்கு வந்த போது கெளதமி, அர்ஜுன் இருவருமே ஆஜராகினர்.
அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அவர்கள் நீதிபதியிடம் 'தாங்கள் இந்த படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் தரவில்லை, எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை, பணமும் பெறவில்லை என்று கூறினர்.
விசாரணை தொடர்கிறது.
No comments:
Post a Comment