"என்னடா... மார்ல சந்தனம்...?" "ஊர்ல கல்யாணம்ணே...!"
-ஒரு படத்தில் கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் இடையே நடக்கும் உரையாடல் இது.
யாருக்குப் பொருந்துகிறதே இல்லையோ... சிம்புவுக்கும் த்ரிஷாவுக்கும் இது கிட்டத்தட்டப் பொருந்தும்.
நகரில் எந்த நிகழ்ச்சியென்றாலும் முதலில் வந்து நிற்பவர்கள் இந்த இருவரும்தான்... அதுவும் ஜோடியாக. விண்ணத்தாண்டி வருவாயா படத்தில் இருவரும் ஜோடி என்றாலும், அதையும் தாண்டிய 'நட்பு' இருவரையும் இப்படி ஒன்றாகப் பிணைத்துவிட்டதாம்.
சமீபத்தில் சென்னை
இந்த படம்
ஆனால் எங்களுக்குள் காதல்
No comments:
Post a Comment